திருக்குறள் - குறள் 197 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 197 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 197 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 197

குறள் வரி:

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சான்றோர் நயம் இல்லாத பேச்சுகளைப் பேசினாலும் பேசட்டும், ஆனால், பயன் இல்லாத பேச்சுகளைப் பேசாது இருப்பது நலல்து.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain