திருக்குறள் - குறள் 195 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை
குறள் எண்: 195
குறள் வரி:
சீர்மை
சிறப்பொடு நீங்கும் பயன்இல
நீர்மை
உடையார் சொலின்.
அதிகாரம்:
பயனில சொல்லாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
சிறந்த பண்புகள் உடையவர், பயனற்ற பேச்சுகளைப் பேசுவாரானால், அவருடைய வளர்ச்சியும் கெடும்; மதிப்பும் கெடும்.