திருக்குறள் - குறள் 195 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

திருக்குறள் - குறள் 195 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 195 - அறத்துப்பால் - பயனில சொல்லாமை

குறள் எண்: 195

குறள் வரி:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்.

அதிகாரம்:

பயனில சொல்லாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

சிறந்த பண்புகள் உடையவர், பயனற்ற பேச்சுகளைப் பேசுவாரானால், அவருடைய வளர்ச்சியும் கெடும்; மதிப்பும் கெடும்.  

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain