திருக்குறள் - குறள் 206 - அறத்துப்பால் - தீவினையச்சம்
குறள் எண்: 206
குறள் வரி:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
அதிகாரம்:
தீவினையச்சம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
துன்பங்கள் தன்னை வருத்துவதை வேண்டாதவன், தீமைகளைத் தான் பிறருக்குச் செய்யாதிருக்க வேண்டும்.