திருக்குறள் - குறள் 190 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 190
குறள் வரி:
ஏதிலார்
குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ
மன்னும் உயிர்க்கு.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மற்றவர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றைத்தையும் கண்டு திருந்தக் கூடியவர்களாக மக்கள் இருந்தால், வாழ்வில் துன்பம் வருமா?