திருக்குறள் - குறள் 189 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 189 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 189 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 189

குறள் வரி:

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துரைப்பவனின் உடல் சுமையை, இந்தக் கயவனையும் சுமப்பதே அறம் என எண்ணி உலகம் சுமக்கின்றதோ?

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain