திருக்குறள் - குறள் 189 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 189
குறள் வரி:
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொ
லுரைப்பான் பொறை.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துரைப்பவனின் உடல் சுமையை, இந்தக் கயவனையும் சுமப்பதே அறம் என எண்ணி உலகம் சுமக்கின்றதோ?