திருக்குறள் - குறள் 188 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 188
குறள் வரி:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல்
ஏதிலார் மாட்டு.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நண்பர்களின் குற்றங்களைக்கூடப் பலர் அறியப் பழித்துரைப்பவர், நெருக்கம் இல்லாத மற்றவர்களை என்ன செய்யமாட்டார்?