திருக்குறள் - குறள் 187 - அறத்துப்பால் - புறங்கூறாமை

திருக்குறள் - குறள் 187 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 187 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 187

குறள் வரி:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மகிழுமாறு பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர், புறஞ்சொல் பேசி, சொந்த உறவுகளையும் பிரித்து விடுவர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain