திருக்குறள் - குறள் 186 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 186
குறள் வரி:
பிறன்பழி
கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி வாழ்பவனை, அவனிடம் இருக்கும் குறைகளை எடுத்துக்காட்டிப் பிறர் பழிப்பர்.