திருக்குறள் - குறள் 183 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 183 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 183

குறள் வரி:

புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம்கூறும் ஆக்கம் தரும்.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் இல்லாதபோது அவரை பழித்துப் பேசிப் பொய்யான வாழ்வு வாழ்வைதைவிட, அவர் செத்தொழிக; அதுவே அறம்; சமுதாயத்திற்கு ஆக்கம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain