திருக்குறள் - குறள் 182 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 182
குறள் வரி:
அறனழீஇ
அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்
பொய்த்து நகை.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன் இல்லாதபோது பழித்துப்பேசி, இருக்கும்போது பொய்யாகச் சிரித்து பேசுவது, அறத்தைப் பழித்துப் பேசி தீமைகள் செய்வதைவிடத் தீமையானது.