திருக்குறள் - குறள் 181 - அறத்துப்பால் - புறங்கூறாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 181 - அறத்துப்பால் - புறங்கூறாமை

குறள் எண்: 181

குறள் வரி:

அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம்கூறான் என்றல் இனிது.

அதிகாரம்:

புறங்கூறாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர், அறநெறிகளைச் சொல்லாதவராகவும் அறம் அல்லாதனவற்றைச் செய்பவராகவும் இருந்தாலும், புறம் கூறாதவர் என்று சொல்லப்படுவது நல்லது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain