திருக்குறள் - குறள் 176 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 176 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 176

குறள் வரி:

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அருளை விரும்பி அதன்வழிச் செல்பவர், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாதன செய்ய நினைத்த அளவிலேயே கெட்டழிவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain