திருக்குறள் - குறள் 176 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 176
குறள் வரி:
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத
சூழக் கெடும்.
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அருளை விரும்பி அதன்வழிச் செல்பவர், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாதன செய்ய நினைத்த அளவிலேயே கெட்டழிவார்.