திருக்குறள் - குறள் 174 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 174
குறள் வரி:
இலம்என்று
வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஐம்புலன்களையும் வென்ற தெளிந்த அறிவுடையவர், பொருள் இல்லையே என்று பிறர் பொருளைக் கவர நினைக்கமாட்டார்.