திருக்குறள் - குறள் 172 - அறத்துப்பால் - வெஃகாமை
குறள் எண்: 172
குறள் வரி:
படுபயன்
வெஃகிப் பழிப்ப்டுவ செய்யார்
நடுவன்மை
நாணு பவர்.
அதிகாரம்:
வெஃகாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நடுவுநிலை நில்லாமைக்கு வெட்கப்படுபவர், பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் பயனை விரும்பிப் பழிச் செயலைச் செய்யமாட்டார்.