திருக்குறள் - குறள் 172 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 172 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 172

குறள் வரி:

படுபயன் வெஃகிப் பழிப்ப்டுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நடுவுநிலை நில்லாமைக்கு வெட்கப்படுபவர், பிறர் பொருளைக் கவர்வதால் கிடைக்கும் பயனை விரும்பிப் பழிச் செயலைச் செய்யமாட்டார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain