திருக்குறள் - குறள் 179 - அறத்துப்பால் - வெஃகாமை

திருக்குறள் - குறள் 179 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 179 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 179

குறள் வரி:

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறனறிந்து ஆங்கே திரு.

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அறவழியில் நின்று, பிறர் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையான் திறமைக்குத் தக்கவாறு செல்வம் சேரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain