திருக்குறள் - குறள் 185 - அறத்துப்பால் - புறங்கூறாமை
குறள் எண்: 185
குறள் வரி:
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புண்மையால் காணப் படும்.
அதிகாரம்:
புறங்கூறாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன் அறம் சொல்லும் நெஞ்சத்தினன் அல்லன் என்பதை அவனின் புறம்கூறும் இழிசெயலால் அறியலாம்.