திருக்குறள் - குறள் 171 - அறத்துப்பால் - வெஃகாமை

திருக்குறள் - குறள் 171 - அறத்துப்பால் - வெஃகாமை

 Thirukkural-arathupaal-Azhukkaaraamai-Thirukkural-Number-170

திருக்குறள் - குறள் 171 - அறத்துப்பால் - வெஃகாமை

குறள் எண்: 171

குறள் வரி:

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்

அதிகாரம்:

வெஃகாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நடுவுநிலைமை இல்லாமல் நல்வழியில் பிறர் தேடிய பொருளைக் கவர நினைத்தால், அப்படி நினைப்பவன் குடியும் கெடும்; குற்றமும் பெருகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain