திருக்குறள் - குறள் 150 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 150
குறள் வரி:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அறத்தின் வழி வாழாமல், தீமை செய்பவனாக இருந்தாலும், மற்றவன் மனைவியை விரும்பாமல் இருப்பானானால், அவனுக்கு நல்லது,