திருக்குறள் - குறள் 148 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 148 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-148

திருக்குறள் - குறள் 148 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 148

குறள் வரி:

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மற்றவன் மனைவியை மனத்தாலும் நினைக்காமல் இருப்பதே பேராண்மை; அதுவே சான்றோர்க்கு அறமும் ஆகும், உயர்ந்த ஒழுக்கமும் ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain