திருக்குறள் - குறள் 148 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 148
குறள் வரி:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மற்றவன் மனைவியை மனத்தாலும்
நினைக்காமல்
இருப்பதே
பேராண்மை;
அதுவே
சான்றோர்க்கு அறமும்
ஆகும்,
உயர்ந்த
ஒழுக்கமும்
ஆகும்.