திருக்குறள் - குறள் 147 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 147
குறள் வரி:
அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்
பெண்மை நயவா தவன்.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
மற்றவன் மனைவியை விரும்பாதவனே அறவழியில்
குடும்பம்
நடத்துபவர்
ஆவான்.