திருக்குறள் - குறள் 147 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

திருக்குறள் - குறள் 147 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

Thirukkural-arathupaal-Piranil-vizhaiyaamai-Thirukkural-Number-147

திருக்குறள் - குறள் 147 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை

குறள் எண்: 147

குறள் வரி:

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறஇயலாள்

பெண்மை நயவா தவன்.

அதிகாரம்:

பிறனில் விழையாமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

மற்றவன் மனைவியை விரும்பாதவனே அறவழியில் குடும்பம் நடத்துபவர் ஆவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain