திருக்குறள் - குறள் 146 - அறத்துப்பால் - பிறனில் விழையாமை
குறள் எண்: 146
குறள் வரி:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்.
அதிகாரம்:
பிறனில் விழையாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தன் மனைவியிடம் வரம்புமீறி
நடந்து
கொள்பவனிடம்,
பகை,
பாசம்,
அச்சம்,
பழி
ஆகிய
நான்கும்
நீங்காமல்
நிற்கும்.