திருக்குறள் - குறள் 140 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை
குறள் எண்: 140
குறள் வரி:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
அதிகாரம்:
ஒழுக்கமுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உலக
நடைமுறையோடு ஒட்டி வாழ்தல்
வேண்டும்; அப்படி வாழாதவர்,
எவ்வளவுதான் படித்திருந்தாலும் அறிவில்லாதவரே.