திருக்குறள் - குறள் 139 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

திருக்குறள் - குறள் 139 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

Thirukkural-arathupaal-Ozhukkamudaimai-Thirukkural-Number-139

திருக்குறள் - குறள் 139 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை

குறள் எண்: 139

குறள் வரி:

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்.

அதிகாரம்:

ஒழுக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒழுக்கம் உடையவர்கள் தீய சொற்களை வாய் தவறியும் சொல்ல மாட்டார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain