திருக்குறள் - குறள் 139 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை
குறள் எண்: 139
குறள் வரி:
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
அதிகாரம்:
ஒழுக்கமுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒழுக்கம்
உடையவர்கள் தீய சொற்களை
வாய் தவறியும் சொல்ல
மாட்டார்கள்.