திருக்குறள் - குறள் 138 - அறத்துப்பால் - ஒழுக்கமுடைமை
குறள் எண்: 138
குறள் வரி:
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
அதிகாரம்:
ஒழுக்கமுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
இன்பமான
நல்வாழ்வுக்கு நல்ல
ஒழுக்கமே அடிப்படை; தீய
ஒழுக்கம் எப்போதும் துன்பமே
தரும்.