திருக்குறள் - குறள் 123 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 123 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

 

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-123

திருக்குறள் - குறள் 123 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 123

குறள் வரி:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அறிய வேண்டியதை அறிந்து அடங்கி நடந்தால், அந்த அடக்கம் பலராலும் அறியப்படும்; மதிப்பும் தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain