திருக்குறள் - குறள் 121 - அறத்துப்பால் - அடக்கமுடைமை
குறள் எண்: 121
குறள் வரி:
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
அதிகாரம்:
அடக்கமுடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அடக்கம், ஒருவரைத் தெய்வமாக உயர்த்தும்; அடங்காமை கொடிய துன்பத்துள் செலுத்தும்.