திருக்குறள் - குறள் 121 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

திருக்குறள் - குறள் 121 - அறத்துப்பால் - அடக்கமுடைமை

 

Thirukkural-arathupaal-Adakkamudaimai-Thirukkural-Number-121

திருக்குறள் - குறள் 121 - அறத்துப்பால் - அடக்கமுடைமை    

குறள் எண்: 121

குறள் வரி:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

அதிகாரம்:

அடக்கமுடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அடக்கம், ஒருவரைத் தெய்வமாக உயர்த்தும்; அடங்காமை கொடிய துன்பத்துள் செலுத்தும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain