திருக்குறள் - குறள் 110 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 110
குறள் வரி:
எந்நன்றி
கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு; ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு மன்னிப்பே கிடையாது.