திருக்குறள் - குறள் 108 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 108
குறள் வரி:
நன்றி
மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே
மறப்பது நன்று.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர் செய்த உதவியை மறப்பது நன்மை தராது; ஒருவர் செய்த தீமையை அப்போதே மறந்து விடுவது நன்மை தரும்.