திருக்குறள் - குறள் 108 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 108 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

 

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-108

திருக்குறள் - குறள் 108 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 108

குறள் வரி:

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் செய்த உதவியை மறப்பது நன்மை தராது; ஒருவர் செய்த தீமையை அப்போதே மறந்து விடுவது நன்மை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain