திருக்குறள் - குறள் 107 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 107
குறள் வரி:
எழுமை
எழுபிறப்பும் உள்ளுவர்
தங்கண்
விழுமம்
துடைத்தவர் நட்பு.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை, உயர்ந்தவர் தொடர்ந்து அமையும் ஏழு பிறப்புகளிலும் நினைத்துப் பார்ப்பர்.