திருக்குறள் - குறள் 104 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 104
குறள் வரி:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர்
பயன்தெரி வார்.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உதவியின் பயனை மதிப்பிட்டு அறியக் கூடியவர், ஒருவர் தமக்குச் செய்த உதவி மிகச் சிறியதாயினும் அதனை மிகப் பெரிதாகக் கருதுவார்.