திருக்குறள் - குறள் 104 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் - குறள் 104 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

 

Thirukkural-arathupaal-Seinanri-arithal-Thirukkural-Number-104

திருக்குறள் - குறள் 104 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்

குறள் எண்: 104

குறள் வரி:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.

அதிகாரம்:

செய்ந்நன்றி அறிதல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உதவியின் பயனை மதிப்பிட்டு அறியக் கூடியவர், ஒருவர் தமக்குச் செய்த உதவி மிகச் சிறியதாயினும் அதனை மிகப் பெரிதாகக் கருதுவார்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain