திருக்குறள் - குறள் 101 - அறத்துப்பால் - செய்ந்நன்றி அறிதல்
குறள் எண்: 101
குறள் வரி:
செய்யாமல்
செய்த உதவிக்கு வையகமும்
வானகமும்
ஆற்றல் அரிது.
அதிகாரம்:
செய்ந்நன்றி அறிதல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பிறருக்குத் தான் எந்த உதவியும் செய்யாத நிலையில், பிறர் தனக்குச் செய்த உதவிக்கு ஈடாக, வையகமும் வானகமும் கொடுத்தாலும் ஈடாகாது.