திருக்குறள் - குறள் 120 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 120 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

 

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-120

திருக்குறள் - குறள் 120 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 120

குறள் வரி:

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

பிறர் பொருளையும் தம்பொருள் போல நினைத்து, வாணிகம் செய்வதே சிறந்த வாணிக நெறி.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain