திருக்குறள் - குறள் 120 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 120
குறள் வரி:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்
பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பிறர் பொருளையும் தம்பொருள் போல நினைத்து, வாணிகம் செய்வதே சிறந்த வாணிக நெறி.