திருக்குறள் - குறள் 114 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 114
குறள் வரி:
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
ஒருவர் தகுதி உடையவர் தகுதி இல்லாதவர் என்ற உண்மை, அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவற்றால் அறியப்படும்.