திருக்குறள் - குறள் 114 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

திருக்குறள் - குறள் 114 - அறத்துப்பால் - நடுவுநிலைமை

 

Thirukkural-arathupaal-Naduvunilaimai-Thirukkural-Number-114

திருக்குறள் - குறள் 114 - அறத்துப்பால் - நடுவுநிலைமை       

குறள் எண்: 114

குறள் வரி:

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்.

அதிகாரம்:

நடுவுநிலைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

ஒருவர் தகுதி உடையவர் தகுதி இல்லாதவர் என்ற உண்மை, அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவற்றால் அறியப்படும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain