திருக்குறள் - குறள் 113 - அறத்துப்பால் - நடுவுநிலைமை
குறள் எண்: 113
குறள் வரி:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.
அதிகாரம்:
நடுவுநிலைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நன்மையே தந்தாலும், நடுவு நிலையிலிருந்து தவறியதால் கிடைத்த செல்வத்தை, அப்போதே விட்டுவிட வேண்டும்.