திருக்குறள்-குறள் 69-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 69
குறள் வரி:
ஈன்ற
பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய்.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
தன குழந்தையைச் சான்றோன் எனப் பிறர் புகழக் கேட்ட தாய், அக்குழந்தையைப் பெற்றெடுத்த நேரத்தில் மகிழ்ந்ததை விடப் பெரிதும் மகிழ்வாள்.