திருக்குறள்-குறள் 62-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 62
குறள் வரி:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை
மக்கட் பெறின்.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நல்ல பண்புடைய குழந்தைகளைப் பெற்றால், ஏழு பிறப்புக்கும் தீமை உண்டாகாது; பழியும் நெருங்காது.