திருக்குறள்-குறள் 61-அறத்துப்பால்-புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
குறள் எண்: 61
குறள் வரி:
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
அதிகாரம்:
புதல்வரைப் பெறுதல் / மக்கள் பேறு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
நாம் பெறும் சிறப்புகளும், அறிய வேண்டுவன அறிந்த குழந்தைகளைப் பெறுவது போன்ற சிறப்பு வேறொன்று இல்லை.