திருக்குறள் - குறள் 97 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 97
குறள் வரி:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பயனும்
பண்பும் கொண்ட சொற்கள்,
கேட்பவர்க்கு மகிழ்வு
தரும்; சொல்பவர்க்கும் நன்மை
தரும்.