திருக்குறள் - குறள் 100 - அறத்துப்பால் - இனியவை கூறல்
குறள் எண்: 100
குறள் வரி:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
அதிகாரம்:
இனியவை கூறல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
இனிய
சொற்கள் இருக்கும்போது அவற்றைப்
பேசாமல் கடுஞ்சொற்களைப் பேசுவது,
இனிய பழம் இருக்கும்போது காயைப் பறித்துப் தின்பது
போன்றது.