திருக்குறள்-குறள் 80-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 80
குறள் வரி:
அன்பின்
வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல்
போர்த்த உடம்பு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உயிரின் நிலைப்பு என்பது அன்பின் வழிப்பட்டது; அந்த அன்பு இல்லாத உடல், எலும்பைத் தோலால் போர்த்திய வெறுங்கூடே