திருக்குறள்-குறள் 79-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 79-அறத்துப்பால்-அன்புடைமை

 

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-79

திருக்குறள்-குறள் 79-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 79

குறள் வரி:

புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உடலின் உள்உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, வெளி உறுப்புகளால் என்ன பயன்? 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain