திருக்குறள்-குறள் 79-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 79
குறள் வரி:
புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உடலின் உள்உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, வெளி உறுப்புகளால் என்ன பயன்?