திருக்குறள்-குறள் 77-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 77
குறள் வரி:
என்பில்
அதனை வெயில்போலக் காயுமே
அன்பில்
அதனை அறம்.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
எலும்பில்லாத புழு போன்ற உயிர்களை வெயில் வருத்தும்; அதுபோல், அன்பில்லாத மனிதர்களை அறம் வருத்தும்.