திருக்குறள்-குறள் 75-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 75
குறள் வரி:
அன்புற்று
அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உலகத்தில் இன்பமாக வாழ்பவர் வெறும் சிறப்புகளுக்கு எல்லாம் காரணம், அவர் அன்பு செய்து வாழும் வாழ்க்கையே.