திருக்குறள்-குறள் 74-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 74
குறள் வரி:
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அன்பு பிறரிடம் ஆர்வத்தை வளர்க்கும்; அந்த ஆர்வம் நட்பு என்னும் பெருஞ்சிறப்பைக் கொடுக்கும்.