திருக்குறள்-குறள் 73-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 73-அறத்துப்பால்-அன்புடைமை

 

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-73

திருக்குறள்-குறள் 73-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 73

குறள் வரி:

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

உயிரும் உடலும் சேர்ந்த சேர்க்கை, உலக உயிர்களிடம் அன்பு செய்து வாழ்வதற்காகவே என்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain