திருக்குறள்-குறள் 73-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 73
குறள் வரி:
அன்போடு
இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு
இயைந்த தொடர்பு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
உயிரும் உடலும் சேர்ந்த சேர்க்கை, உலக உயிர்களிடம் அன்பு செய்து வாழ்வதற்காகவே என்பர்.