திருக்குறள்-குறள் 72-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 72-அறத்துப்பால்-அன்புடைமை

 

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-72

திருக்குறள்-குறள் 72-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 72

குறள் வரி:

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே சொந்தம் என நினைப்பவர்; அன்புடையவர் தம் உடல் எலும்பைக்கூடப் பிறருக்குச் சொந்தமாக்க நினைப்பர். 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain