திருக்குறள்-குறள் 72-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 72
குறள் வரி:
அன்பிலார்
எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும்
உரியர் பிறர்க்கு.
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே சொந்தம் என நினைப்பவர்; அன்புடையவர் தம் உடல் எலும்பைக்கூடப் பிறருக்குச் சொந்தமாக்க நினைப்பர்.