திருக்குறள்-குறள் 71-அறத்துப்பால்-அன்புடைமை
குறள் எண்: 71
குறள் வரி:
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர்
பூசல் தரும்
அதிகாரம்:
அன்புடைமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ? அன்புடையார் சிந்தும் கண்ணீரே அவருடைய அன்பைப் பிறர் அறியச் செய்துவிடும்.