திருக்குறள்-குறள் 71-அறத்துப்பால்-அன்புடைமை

திருக்குறள்-குறள் 71-அறத்துப்பால்-அன்புடைமை

Thirukkural-arathupaal-Anbudaimai-Thirukkural-Number-71

திருக்குறள்-குறள் 71-அறத்துப்பால்-அன்புடைமை

குறள் எண்: 71

குறள் வரி:

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்

அதிகாரம்:

அன்புடைமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ? அன்புடையார் சிந்தும் கண்ணீரே அவருடைய அன்பைப் பிறர் அறியச் செய்துவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain