திருக்குறள்-குறள் 59-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 59
குறள் வரி:
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
புகழ் பெற்ற மனைவி கிடைக்கப் பெறாதவர்கள், தம்மை இகழ்பவர்முன் சிங்கம் போன்று பெருமிதமாக நடக்க முடியாது.