திருக்குறள்-குறள் 59-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 59-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

 

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-59

திருக்குறள்-குறள் 59-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 59

குறள் வரி:

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

புகழ் பெற்ற மனைவி கிடைக்கப் பெறாதவர்கள், தம்மை இகழ்பவர்முன் சிங்கம் போன்று பெருமிதமாக நடக்க முடியாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain