திருக்குறள்-குறள் 58-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்-குறள் 58-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

 

Thirukkural-arathupaal-Vazhkai-Thunainalam-Thirukkural-Number-58

திருக்குறள்-குறள் 58-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண்: 58

குறள் வரி:

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு.

அதிகாரம்:

வாழ்க்கைத் துணைநலம்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

இல்லற இயல்

குறளின் விளக்கம்:

நல்ல கணவரை அடையப் பெற்ற மகளிர், தேவர் உலகை அடையும் பெருஞ்சிறப்புப் பெறுவர்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain