திருக்குறள்-குறள் 57-அறத்துப்பால்- வாழ்க்கைத் துணைநலம்
குறள் எண்: 57
குறள் வரி:
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
அதிகாரம்:
வாழ்க்கைத் துணைநலம்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
இல்லற இயல்
குறளின் விளக்கம்:
பெண்களை வீட்டி சிறையிட்டுக் காப்பதால் என்ன பயன்? அவர்தம் கற்புக்குச் சமுதாயம் காவலாக அமைவதே தலைமையான காவல்.